X

Tamil

கார்கில் தாங்குதல் எங்கள் தவறு தான் – நவாஸ் ஷெரீப் ஒப்புதல்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனாமா பேப்பர் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி கட்சி… Read More

மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க கூடாது – செல்வப்பெருந்தகை பதிவு

பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பிரதமரின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.… Read More

தெருநாய்கள் கடித்து 4 வயது சிறுமி பலி – இறைச்சி கடைகளை இடித்த மாநகராட்சி

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடந்த 26-ம் தேதி சாலையோரம் தனது தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை அங்கிருந்த தெருநாய்கள் திடீரென கடித்தது. நாய் கடித்ததால் படுகாயமடைந்த 4… Read More

தமிழக கல்லூரி பாடத்திட்டங்களில் திராவிட கதைகள் நிரம்பியுள்ளது – கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு இரண்டு நாட்களாக நடைபெற்றது. நேற்றைய மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசும்போது… Read More

அமைச்சர் அமித்ஷா நே 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மே 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார். ஏற்கனவே தமிழகம் வர திட்டமிட்டு, பிறகு கடைசி நேரத்தில் அமித் ஷா… Read More

என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை இழந்த பிறகு நிதிஷ் குமார் மிகப்பெரிய முடிவு எடுப்பார் – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் பாஜக உடனான தொடர்பை முறித்துக் கொண்டு லாலு கட்சியின் ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.… Read More

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவராக இருந்தார். பனமா பேப்பர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்சியின் தலைவர்… Read More

பாஜகவின் ஆட்சி ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடையும் – ராகுல் காந்தி பேச்சு

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1 அன்று 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.… Read More

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் – ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி நிதி ஒதுக்கீடு

கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாட்டில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு,… Read More

சவுதி லீக்கில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நாசர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அல்-இத்திஹாட் அணியை எதிர்கொண்டது.… Read More