X

Tamil

சென்னை விமான நிலையத்திற்கு 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலைய ஆணையத்தின் இ-மெயில் முகவரிக்கு இன்று காலை வந்த தகவலில், சென்னை விமான நிலையத்தில் கழிவறை, ஓய்வு அறை பகுதியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள்… Read More

இந்தியா வளர்ச்சி பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது – பிறந்தநாள் உரையில் தொழிலதிபர் அதான பேச்சு

இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி இன்று [ஜூன் 24] தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி விமானம், துறைமுகம், சோலார் என பல்வேறு… Read More

செல்போனில் தனக்கு தேவையான ஆப்பை தரவிறக்கம் செய்யாததால் சிறுமி தற்கொலை

தற்போதைய இளைஞர்கள் எந்நேரமும் செல்போனில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஒவ்வொருத்தரின் செல்போன் உபயோகிக்கும் நேரத்தை கணக்கெடுத்து பார்த்தால் குறைந்தது 3-4 மணிநேரமாவது ஸ்கிரீனில் கழிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே… Read More

பதவி ஏற்கும் போது கையில் சட்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு தான் பதவியேற்போம் – ராகுல் காந்தி திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைதுள்ள நிலையில் புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு இன்று முதல் பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியுள்ளது. தற்போது தொடங்கியுள்ள… Read More

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக நாளை கவர்னரை சந்திக்கும் அதிமுக குழு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயத்துக்கு 60 பேர் வரை பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த நிலையில்… Read More

கோகுல்ராஜ் கொலை வழக்கு – யுவராஜின் தண்டனையை ரத்து செய்ய கோரி தாய் கலெக்டரிடம் மனு

சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு விதிக்கப்பட்ட… Read More

புதிய எம்.பி-கள் பதவி ஏற்பு மற்றும் சபாநாயகர், துணை சபாநாயகரை தேர்வு செய்ய பாராளுமன்றம் இன்று கூடியது

பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதீய ஜனதா கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரஸ்… Read More

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதியன்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தொடங்கி 21-ந்தேதியுடன்… Read More

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் – பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது. சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள்… Read More

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு! – ரிசர்வ் வங்கி தகவல்

ஜூன் மாதம் 14-ந்தேதி வார முடிவின்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 2.922 பில்லியன் டாலர் குறைந்து 652.895 பில்லியன் டாலராக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி… Read More