Tamil
சமுத்திரக்கனியின் உதவும் தன்மை வியப்பாக இருக்கிறது – இயக்குநர் பாலா பாராட்டு
அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் புதிய படம் ராமம் ராகவம். தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் உருவாகி இருக்கும் ராமம் ராகவம் படத்தின் டீசர்… Read More
தனுஷின் ‘குபேரா’ படத்தின் டீசர் மே 2 ஆம் தேதி வெளியாகிறது
நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து… Read More
அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்’ மே 10 ஆம் தேதி வெளியாகிறது
திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி'… Read More
கார் – லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலி
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் சூரிக் காடு பீமநதி பகுதியை சேர்ந்தவர் சுதாகரன்(வயது 52). இவரது மனைவி அஜிதா(35). இவர்களுக்கு சவுரவ் என்ற மகன் இருக்கிறார். சவுரவ்… Read More
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் – இங்கிலாந்து நிறுவனம் ஒப்புக்கொண்டது
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன.… Read More
9 வயது சிறுமி பாலியல் கொலை – 600 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகையை தயார் செய்த புதுச்சேரி போலீஸ்
புதுச்சேரி, முத்தியால் பேட்டை, சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மாதம் 2-ந் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால்… Read More
ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு பா.ஜ.கவின் கைக்கூலிகள் – ஒய்.எஸ்.சர்மிளா பேச்சு
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.… Read More
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை
சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு ஆண்டு தோறும் மே மாதம் விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி வரும் மே 1-ம் தேதி முதல் ஜூன் 2-ம்… Read More
நாகை மாவட்டம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர்… Read More
தமிழகத்தில் பறக்கும்படை சோதனை – இதுவரை ரூ.1,309 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்
பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியானது. அதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. எனவே பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழுவின் சோதனை… Read More