Tamil
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை வழிபாட்டிற்காக குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
ஆடி மாதத்தின் தொடக்கத்தை முன்னிட்டு, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று (ஜூலை 17, 2026) முதல் ஆடி வெள்ளிக்கிழமை வழிபாட்டிற்காக அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள்… Read More
டிஜிட்டல் முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை தமிழகத்தில் இன்று தொடங்கியது
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முற்றிலும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமாக, பொதுமக்கள் தங்களின் விவரங்களைத் தாங்களாகவே இணைய வழியில் பதிவு செய்யும் 'சுய… Read More
சென்னையில் தெருநாய்களுக்குப் பாதுகாப்பாக உணவளிக்கும் இடங்களின் பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி!
சென்னையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாகப் பொதுமக்களிடையே ஏற்படும் தேவையற்ற தகராறுகள் மற்றும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய… Read More
கலர் அப்பளங்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்புத் துறை!
பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் வண்ணமயமான 'கலர் அப்பளங்கள்' விற்பனைக்குத் தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. சந்தைகள், திருவிழாக்கள்,… Read More
ஜோஹோ கிளாசஸ் 2.0! – செயற்கை நுண்ணறிவு பொருந்திய புதிய கற்றல் மேலாண்மை அமைப்பு மென்பொருளை வெளியிட்ட ஜோஹோ
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ, இன்று ஜோஹோ கிளாசஸ் 2.0 எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் உருவாக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள கல்வி… Read More
ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் – கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக ஹோர்முஸ் நீரிணைப் பாதை பாதிக்கப்பட்டுள்ளது. இப்பாதையாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்கி… Read More
ஊழல் புகாரில் சிக்கினால் பதவி பறிக்கப்படும் – முதலமைச்சர் ஜோசப் விஜய் எச்சரிக்கை
முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண்… Read More
உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026 – இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா
உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல்… Read More
வாரணாசியில் கோலாகலமாக தொடங்கிய ரத யாத்திரை திருவிழா மற்றும் கண்காட்சி
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆன்மீகத் தலைநகரான வாரணாசியில் (காசி), உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையை ஒட்டி, மூன்று நாட்கள் நடைபெறும் பாரம்பரிய சிறப்புமிக்க ரத… Read More
மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களை அனுமதிக்கும் கூகுள் நிறுவனம்
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் ஆப் உருவாக்குநர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பாக, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வரும் ஜூலை 22 முதல் கூகுள் நிறுவனம் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களை (Third-Party… Read More