X

Tamil

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை – 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம்

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் 19ம் தேதி… Read More

அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சு முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாக நான் நம்புகிறேன் – அமைச்சர் அமித்ஷா

மத்திய உள்துறை மந்திரியான அமித் ஷா நேற்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் குறித்தும், அவரது கட்சிக்கு… Read More

சவுக்கு சங்கர் வீடியோவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்ட ரெட் பிக்ஸ் நிறுவனம்

போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து… Read More

பண மோசடி வழக்கு – ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. இக்கட்சியைச் சேர்ந்த… Read More

இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா? – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை… Read More

அரசு மூலம் இணையதள முடக்கம் அதிகம் ஏற்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்

நாட்டில் உள்ள பகுதிகளில் திடீர் கிளர்ச்சிகள், கலவரங்கள்,வன்முறைகள் ஏற்பட்டால் அது மேலும் வலுவடையாமல் இருக்கவும், மக்களுக்கு மத்தியில் அதைப் பற்றிய செய்திகள் பரவாமல் இருக்கவும் அந்த பகுதியில்… Read More

திருமணம் ஆகாத பெண் காவலரிடம் போன் நம்பர் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது புகார்

போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து… Read More

மணிப்பூர் கலவரத்தால் 97 சதவீத அளவில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் – சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு குழு அறிக்கை

சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு குழு (IDMC) உலகளவில் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம்பெயர்ந்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் அரை… Read More

ஐபிஎல் 2024 – பிளேப் ஆப் சுற்றுக்கான 3 இடங்களுக்கு போட்டியிடும் 6 அணிகள்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் 14… Read More

ஏப்ரல் மாதத்திற்காக ஐசிசி-ன் சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ கேப்டன் முகமது வாசிம்

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு… Read More