Tamil
தமிழ்நாட்டில் ஒரே நாளில் மூன்று இடங்களில் ராகுல் காந்தி பேச திட்டம்?
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வரவிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை கூறினார். முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு… Read More
இந்தியா கண்டித்தும் கெஜ்ரிவால் கைது மற்றும் காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்கா
டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம்… Read More
தங்கம் விலை அதிரடி உயர்வு – ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை எட்டியது
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சவரன் ரூ.50 ஆயிரத்தை எட்டி தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம்… Read More
பாராளுமன்ற தேர்தல் – தமிழகம் முழுவதும் 1599 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில்… Read More
மீண்டும் மதுரா தொகுதியில் போட்டியிடும் நடிகை ஹேமாமாலினி
பாலிவுட்டில் 'கனவுக்கன்னி' என்று அழைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார். அந்த… Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஒன்றாக சேர்ந்து பிரசாரம் – செல்வப்பெருந்தகை தகவல்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாராளுமன்ற மாநிலங்களவை பதவி காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்… Read More
டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் அனைத்து உண்மைகளையும் சொல்வார் – மனைவி தகவல்
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை 28-ந்தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க… Read More
மந்திரி மருமகனுக்கு சீட் கொடுப்பதற்கு எதிர்ப்பு – கர்நாடக காங்கிரஸில் பரபரப்பு
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 26, மே 7-ந்தேதி நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை)… Read More
ஈரோடு மக்களவை தொகுதி எம்.பி கணேச மூர்த்தி உயிரிழந்தார்
ஈரோடு மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தவர் கணேச மூர்த்தி. 2019-ம் ஆண்டு மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில்… Read More
மியாமி ஓபன் டென்னிஸ் – போபண்ணா ஜோடி காலியிறுதிக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் உடன் இணைந்து களம் இறங்கினார். இந்த… Read More