Tamil
காந்தி குறித்த சர்ச்சை பேச்சு – பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி
1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி… Read More
நான் பூரண நலத்துடன் இருக்கிறேன் – பிரதமர் மோடிக்கு ஒடிசா முதலமைச்சர் பதிலடி
நேற்று ஒடிசாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி இருக்கிறது. உடல்நலம் குன்றியதற்கு அவரை… Read More
பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் நிலங்களை கைப்பற்றுவதற்கான சட்டம் இயற்றும் – அகிலேஷ் யாதவ் பேச்சு
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராபர்ட்ஸ்கஞ்ச் மக்களவை தொகுதியின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சோட்டேலால் கர்வாருக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அகிலேஷ் யாதவ் கூறியதாவது:- பா.ஜனதா… Read More
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது – தேர்தல் ஆணையத்திடம் திமுக, காங்கிரஸ் புகார் மனு
பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 30) ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி,… Read More
காந்தியின் தேசியத்தை அறியாத ஆர்எஸ்எஸ்காரர்களின் அடையாளம் இதுதான் – பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி… Read More
இந்திய வரலாற்றியேயே அதிகம் வெப்பம் டெல்லியில் பதிவாகியுள்ளது
காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் ஏற்படத் தொடங்கியிருக்கும் அசாதாரணமான பருவநிலை இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இயல்பாகவே அதீத காலநிலை நிலவும் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கடுமையான… Read More
தண்ணீரை வீணாக்கினால் ரூ.2000 அபராதம் – டெல்லி அரசு அறிவிப்பு
காலநிலை மாற்றத்தால் பருவநிலை குழம்பிபோயுள்ள நிலையில் அதன் தாக்கம் உலக நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. துபாய் கனமழை, ஆப்கனிஸ்தான வெள்ளம், இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ள… Read More
30 அடி கிணற்றில் விழுந்த குட்டி யானை 11 மணி போராட்டத்திற்குப் பிறகு மீட்பு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று முன் தினம் நள்ளிரவில் யானை கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. சண்முகநாதன் என்பவர்… Read More
ஐபிஎல் தொடர் நடைபெற்ற மைதனாங்களின் பராமரிப்பாளர்கள், பொறுப்பாளர்களுக்கு ரூ.25 லட்சம் – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் உண்மையான ஹீரோக்கள் மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தான் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும், ஐ.பி.எல். போட்டிகளை… Read More
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச், மெத்வதேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர்… Read More