Tamil
மீண்டும் நடிக்க வந்த நஸ்ரியா
தமிழில் ராஜா ராணி படத்தில் நடித்து பிரபலமனாவர் நஸ்ரியா. நய்யாண்டி, நேரம், வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். மலையாளம்,… Read More
தனுஷுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா… Read More
சென்னையில் தாய்ப்பால் விற்பானை – அதிகாரிகளின் தீவிர சோதனையில் பிடிப்பட்ட பார்மா நிறுவனம்
சென்னை அரும்பாக்கம் ஆர்.கே. பார்மா நிறுவனத்தில் தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்வதை அறிந்து உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தாய்ப்பால்… Read More
தேர்தல் கருத்துக்கணிப்புக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை
பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த… Read More
ஜம்மு காஷ்மீர் கங்கேரா மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கேரா மலைப்பகுதியிலும் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக… Read More
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஜொலிக்கும் கலைஞர்!
மறைந்த தி.மு.க தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின்… Read More
டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி – ஜனாதிபதி இரங்கல்
திருமணத்துக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி - ஜனாதிபதி இரங்கல் மத்தியப் பிரதேச மாநிலம் ராய்கரில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15… Read More
கலைஞரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் – சோனியா காந்தி பேச்சு
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள தி.மு.க.… Read More
ராட்சத பலூன்களில் குப்பைகளை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம் – வட கொரியா அறிவிப்பு
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்து தென்கொரியாவை எச்சரிக்கை… Read More
மாலத்தீவுக்குள் நுழை இஸ்ரேலியர்களுக்கு தடை – அதிபர் முகமது முய்சு அறிவிப்பு
தீவு நாடான மாலத்தீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில்… Read More