Tamil
டோனியை போலவே இளம் வீரர்களுக்கு ரோகித் சர்மா வாய்ப்புகள் வழங்குகிறார் – சுரேஷ் ரெய்னா
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம்… Read More
ஐபிஎல் தொடரில் இருந்தும் விராட் கோலி விலகலாம் – கவாஸ்கர் கணிப்பு
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில்… Read More
கிரிக்கெட் வீர முகமது சமியின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் முகமது சமி இடம் பெற்றிருந்தது. ஆனால் காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார். அதனை… Read More
ஆட்டோவில் சென்ற ஏ.ஆர்.ரஹ்மான் – வைரலாகும் புகைப்படம்
சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதரி தர்கா உள்ளது. இங்கு அனைத்து சமூக மக்களும் மத வேறுபாடு இன்றி வழிபடுவது வழக்கம். இந்த… Read More
‘ஆர்ட்டிக்கிள் 370’ படத்திற்கு தடை விதித்த வளைகுடா நாடுகள்
ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் பிரியாமணி, யாமி கவுதம் நடித்துள்ள ஆர்ட்டிக்கிள் 370 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று… Read More
உலக மகளிர் தினத்தில் வெளியாகும் பா.இரஞ்சித்தின் ‘ஜெ பேபி’
பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி, தினேஷ், மாறன் நடிப்பில் "ஜெ பேபி" திரைப்படம் மார்ச் 8-ந் தேதி மகளிர் தினத்தன்று வெளியாக இருக்கிறது. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ்… Read More
நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்சி. இதைத் தொடர்ந்து இவர் காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார். மேலும் பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து… Read More
செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்க மீண்டும் மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில்… Read More
குஜராத் கடல் எல்லையில் 3300 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் பறிமுதல்
பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடவழியாக போதைப்பொருட்கள் கடத்துவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை… Read More
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அடுத்தடுத்து தொடங்கி நடைபெற உள்ளது. பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)… Read More