X

Tamil

‘அந்தகன்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் – நடிகர் பிரசாந்த் நம்பிக்கை

"பெரும் பொருட்செலவில் 'அந்தகன்' படம் பண்ணியிருக்கோம். கூடிய விரைவில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்" என்று நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு… Read More

போதைப்பொருள் கடத்தல் வழக்கி சிக்கிய ‘இறைவன் மிகப் பெரியன்’ தயாரிப்பாளர் – இயக்குநர் அமீர் விளக்கம்

"செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே. சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை" என்று… Read More

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க மாரி… Read More

தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

தூத்துக்குடியில் நாளை (28.2.2024) காலை நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை பிரதமர்… Read More

விசாகப்பட்டினம் கடலில் மிதக்கும் பாலம் – திறந்த சில மணி நேரங்களில் இடிந்தது

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஆர்.கே.கடற்கரையில் ரூ.1.60 கோடியில் மிதக்கும்பாலம் அமைக்க மாநில அரசு முடிவு செய்தது. ரூ.1.60 கோடி செலவில் ஆலாலா எனும் மிதக்கும் பாலம் கட்டி… Read More

காசாவில் 10 கி.மீ தூரம் இருந்த சுரங்கம் கண்டுபிடிப்பு – நெட்வொர்க்கின் பெரும் பகுதியை அழித்த இஸ்ரேல் ராணுவம்

காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து… Read More

வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டி – இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு

மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அனைத்து பிரதான கட்சிகளும், தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை… Read More

காசாவில் மார்ச் 4 ஆம் தேதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் காசாவில் உள்ள மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 29… Read More

சாதகமாக செயல்பட சொல்லி ரூ.5 கோடி பேரம் பேசியவர் ஓ.பன்னீர் செல்வம் – தமிழ் மகன் உசேன் குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன்… Read More

கர்நாடகம், உத்தர பிரதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு

வருகிற ஏப்ரல் மாதம் 15 மாநிலங்களில் முடிவடைய உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சோனியா காந்தி, ஜே.பி.நட்டா உள்பட 41 பேர்… Read More