Tamil
பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் – விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அறிவிப்பு
கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வினர், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த பேரணியில் பள்ளி சீருடை அணிந்த… Read More
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது
தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இந்த… Read More
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடத்த ரூ.750 கோடி செலவாகும் – தேர்தல் தலைமை அதிகாரி தகவல்
பாராளுமன்ற தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தலுக்காக… Read More
டாக்டர் தமிழிசை சவுந்தராஜனின் ராஜினாமா ஏற்பு – ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் பதவியில் இருந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென ராஜினாமா செய்தார்.… Read More
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியது
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. ராகுல் காந்தியின் நடை பயணத்தின்போதும், அந்த கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜூன கார்கேவும் பல உத்தரவாதங்களை… Read More
ஆந்திர மாநிலத்தில் பஸ் மூலம் பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வருகிற மே மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுறது . முதல்… Read More
உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் தேர்தல் நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம் – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கருத்து
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை பார்த்து வரும் அதிகாரிகள் தேர்தலையொட்டி மாற்றப்படுவார்கள். இந்திய தேர்தல்… Read More
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப் பதிவு
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை… Read More
தங்கம் விலை மீண்டும் உயர்வு – சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனையானது. இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360… Read More
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்தோம் – அன்புமணி ராமதாஸ் விளக்கம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.… Read More