Tamil
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஆம் ஆண்டு நடத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி;… Read More
தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார்? என்பதை மனசாட்சியோடு சொல்லட்டும் – கனிமொழி எம்.பி பேச்சு
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி… Read More
முதலமைச்சர் கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் – ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு
டெல்லி மாநில முதல்வராக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரனை நடத்த அமலாக்கத்துறை சம்மன்… Read More
பா.ஜ.கவை முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு – ஆ.ராசா எம்.பி பேச்சு
நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்ற தொகுதி தி.மு.க. பாக முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-… Read More
கவர்னர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் கவர்னர் – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
சென்னை ஓட்டேரியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * கவர்னர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார் கவர்னர். * துணைவேந்தர்கள்… Read More
திருப்பதி கோவிலில் பக்தர்களின் செருப்புகளை திருடி விற்பனை!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோவில்களுக்கு வெளியே செருப்புகளை பாதுகாப்பாக வைக்க பல்வேறு இடங்களில் மையங்கள் உள்ளன. சில பக்தர்கள் ஆங்காங்கே… Read More
ரீல்ஸ் மோகத்தில் வாலிபர்கள் செய்த விபரீத செயல்! – வைரலாகும் வீடியோ
இன்றை நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிக பார்வையாளர்கள் தங்கள் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள்… Read More
தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.கவின் கொள்கை வெளிப்பட்டுவிட்டது – உத்தவ் தாக்கரே தாக்கு
எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜனதா அதிகபட்சமாக சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி… Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை செல்கிறார் – ராகுல் காந்தி யாத்திரை நிகழ்வில் கலந்துக்கொள்கிறார்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை'யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரை மராட்டியத்தில் நேற்று 4-வது நாளாக… Read More
மாற்றம் வந்தால் மட்டுமே கேரளாவுக்கு நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும் – பிரதமர் மோடி பேச்சு
தமிழகத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அதன்பின்னர் மதியத்துக்கு மேல் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று… Read More