Tamil
கடந்த மாதம் திருப்பதியில் உண்டியல் காணிக்கை ரூ.116 கோடி வசூல் – தேவஸ்தான அதிகாரிகள் தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையான தரிசித்து வருகின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை… Read More
ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார்
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் சம்பாய் சோரன் சட்டமன்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.… Read More
நாட்டை பிரிப்பது பற்றி யார் பேசினாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் – மல்லிகார்ஜூன கார்கே
பாராளுமன்றத்தில் நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளின் அலுவல் பணி இன்று தொடங்கியது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சி… Read More
ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தைப் போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கோவில் திருப்பணிகள் நடைபெறுகிறது – அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் திரு முக்கூடலூரில் அகஸ்தீஸ்வரர் சாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் அகஸ்தீஸ்வரர், இறைவி, அஞ்சனாச்சியம்மன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். நிதி வசதி… Read More
பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் – எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர்
தெலங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம்… Read More
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹேமந்த் சோரன்… Read More
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னை வருகிறார்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாராளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் வருகிற… Read More
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கியது உத்தரபிரதேச அரசு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீராங்கனையாக தீப்தி சர்மா உள்ளார். இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம்… Read More
காசோலை முறைகேடு – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கைது
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரசாந்த் வைத்யா. இவர் இந்தியாவுக்காக 1990-களில் 4 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி உள்ளார். வைத்யா தற்போது விதர்பா கிரிக்கெட் சங்கத்தின்… Read More
‘கங்குவா’ படத்தில் உதிரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் புகைப்படம் வெளியானது
ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும், நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தில் இந்தி சினிமாவில் புகழ் பெற்ற பாபி தியோலின் 'உதிரன்' கதாபாத்திரத்தின்… Read More