X

Tamil

பாராளுமன்றத்தில் இன்றும் அமளி – மேலும் 40 எம்.பிக்கள் சஸ்பெண்டு

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதி பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியிலும் ஒரு கும்பல் புகுந்து வண்ண புகை குண்டுகளை வீசினார்கள். இந்த சம்பவம் நாடு… Read More

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 118 பேர் பலி! – கைகொடுக்க தயாராக இருப்பதாக தைவான் அதிபர் அறிவிப்பு

நேற்று மதியம், சீனாவின் வடமேற்கு எல்லையில் கிங்காய்-திபெத் பீடபூமி (Qinghai-Tibet plateau) பிராந்தியத்தில் கான்சு-கிங்காய் (Gansu-Qinghai) எல்லைக்கருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 என… Read More

அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி!

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு… Read More

நெல்லை வெள்ள பாதிப்பு – பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்வு

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மதியம் வரை வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதுபோல் காட்டாற்று… Read More

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – எடப்பாடி பழனிசாமி பேட்டி

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. இதையடுத்து தமிழக அமைச்சர்கள் தென்மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண… Read More

வெள்ளத்தை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் தாக்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சென்னை மக்கள் வெள்ளத்தில் இருந்து மீண்டு வரும் சூழ்நிலையில்… Read More

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்றிய மீனவர்கள் – நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அமைச்சர்

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெருமழை தொடங்கி நேற்று வரை பெய்தது. வரலாறு காணாத இந்த மழையினால் மாவட்டத்தில் உள்ள மக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இந்நிலையில்… Read More

இந்திய அணிக்காக விளையாடி, எனது பங்களிப்பை செய்தது பாக்கியம் – சாய் சுதர்ஷன் பேட்டி

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. முதலில் விளையாடிய… Read More

பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டி – ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் கடந்த 14-ந்தேதி முதல் டெஸ்ட் தொடங்கி… Read More

ஐ.பி.எல் ஏலத்தை தொகுத்து வழங்கும் மல்லிகா சாகர்

உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக் தொடராக பிசிசிஐ-யின் ஐபிஎல் தொடர் பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனர். 2024 சீசனில் விளையாட தேவையான… Read More