Tamil
கோலிவுட் நடிகைகள் கலந்துக்கொண்ட ‘CHOSEN4You கான்க்ளேவ்’ நிகழ்வு!
சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு துறையில் ஒரு முக்கிய பங்காற்றி வரக்கூடிய CHOSEN®, தனது 4 வது ஆண்டு நிறைவை CHOSEN®4You கான்க்ளேவ் என்ற பிரமாண்டமான… Read More
“நான் எப்போதுமே விஜய்யின் விசுவாசி தான்” – ‘நினைவெல்லாம் நீயடா’ விழாவில் ஓப்பனாக பேசிய இயக்குநர் பேரரசு
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக உருவாகியுள்ள படம் "நினைவெல்லாம் நீயடா". ‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’… Read More
சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புதிய கோணத்தில் சொல்லும் ‘அதோமுகம்’
அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள்,… Read More
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் ‘தண்டேல்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
முன்னணி நட்சத்திரங்களான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில், இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிப்பில் உருவாகும் அற்புதமான திரைப்படம், “தண்டேல்”.… Read More
நாங்கள் வெற்றிக்கூட்டணியில் இடம்பெறுவோம் – டாக்டர்.கிருஷ்ணசாமி பேட்டி
டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. அங்கம் வகித்த கூட்டணியில் இடம்… Read More
தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தயார் – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பாது மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மை செயலாளர்… Read More
தாம்பரம், போரூர், சூரப்பட்டு ஆகிய பகுதிகளில் பயணிகளை இறக்கி விட ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையத்தில் இருந்துதான், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வேண்டும் என… Read More
அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 15 ஆம் தேதி தீர்ப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி… Read More
மிச்சங் புயல் பாதிப்பு – ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படுகிறது
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண… Read More
கர்நாடக முதலமைச்சரை தொடர்ந்து இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டெல்லியில் போராட்டம் நடத்துகிறார்
கர்நாடக மாநிலத்திற்கு உரிய நிதியுதவி வழங்கவும், வரிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் அமைச்சர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களுடன் டெல்லி… Read More