X

Tamil

விஷாலின் புதிய படத்தின் தலைப்பு ‘ரத்னம்’! – வைரலாகும் அறிமுக வீடியோ

சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக… Read More

நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் – நடிகை திரிஷா

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகானுக்கு… Read More

2028 ஆம் ஆண்டு உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற வேண்டும் – பிரதமர் மோடி விருப்பம்

உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து துபாய்… Read More

துப்பாக்கி முனையில் கடத்தி ஆசிரியருக்கு திருமணம் – பீகாரில் பரபரப்பு

கௌதம் குமார் என்ற வாலிபர் சமீபத்தில் பீகாரில் அரசு பணியாளர் ஆணையத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக இருந்தார். கடந்த புதன்கிழமை அன்று மூன்று அல்லது நான்கு… Read More

காங்கிரஸ் தேசிய தலைவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு

பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஒவ்வொரு மாநில தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி… Read More

விசாரணை கைதிகளில் பற்கள் பிடிங்கிய வழக்கு – வழக்கு விசாரணை 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்தில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், பாப்பாக்குடி, அம்பை மகளிர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்து… Read More

என்னிடம் சொந்தமாக சைக்கிள் கூட இல்லை – பிரதமர் மோடி பேச்சு

பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா என்ற பெயரில் மத்திய அரசின்… Read More

நாளை சென்னையில் அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பள்ளிகளைச் சார்ந்த… Read More

5 ஆம் தேதி புயல் கரையை கடக்கிறது – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் (3-ந்தேதி) புயலாக வலுப்பெறும். வரும் 4-ந்தேதி இந்த புயலானது… Read More

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படை தாக்குதல் – ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரிஹல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, அரிஹல் பகுதியில் உள்ள நியூ காலனியில்… Read More