Tamil
NATO கூட்டமைப்பு தொடர்பான கோரிக்கையை விலக்கிக் கொள்ள உக்ரை முடிவு!
ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்காக ரஷிய அதிபர் புதின்,… Read More
புயல் காரணமாக பிரேசிலில் மின்சாரம் துண்டிப்பு – மக்கள் பாதிப்பு
பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் வெப்ப மண்டல புயல் உருவானது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை… Read More
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும்… Read More
ஈரானில் நர்கெஸ் முகமதி கைது – நோபல் பரிசு கமிட்டி கண்டனம்
ஈரான் நாட்டில் பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர் நர்கெஸ் முகமதி. குறிப்பாக, ஈரானில் பெண்களின் உரிமைகளை பறிக்கும்… Read More
எல்டிஎப் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை – முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், ஆளும் இடதுசாரி முன்னணி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதேவேளையில், மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜக… Read More
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி – இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது.… Read More
2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரர் விருது – பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்த விராட் கோலி
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள்… Read More
ராகுல் காந்திக்கு ஜெர்சியை பரிசளித்த மெஸ்ஸி
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு உப்பல் மைதானத்தில் தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த்… Read More
15 ஆம் தேதி நடைபெற இருந்த ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இல்லாததால் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று வருகிற 15-ந்தேதி கட்சி… Read More
கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ள தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார் கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி
உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். அதிகாலை 3 மணிக்கு வந்த அவரை ரசிகர்கள் பிரம்மாண்ட… Read More