X

Tamil

திரிஷா விவகாரம் – மன்சூர் அலிகானுக்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம்

லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், திரிஷா குறித்து மிகவும் சர்ச்சனையான கருத்துக்களை கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.… Read More

‘துருவ நட்சத்திரம்’ படம் மிகவும் சிறப்பாக உள்ளது – இயக்குநர் லிங்குசாமி பாராட்டு

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன்… Read More

இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக 3 வது முறையாக போட்டியிடும் தீனா – இளையராஜா எதிர்ப்பு

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தற்போது இசையமைப்பாளர் தீனா உள்ளார். இந்த சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இரண்டு முறை தலைவராக இருந்த தீனா மூன்றாவது… Read More

விசாகப்பட்டினத்தில் ஆட்டோ லாரி மீது மோதி விபத்து – 8 பள்ளி மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கம் சரத் தியேட்டர் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தி… Read More

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் – ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கர்நாடகம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் நான்காவது மாநிலமாக ஆந்திரப் பிரதேசத்தில் நேற்று… Read More

அதிமுகவை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது – எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டி… Read More

விடிய விடிய கொட்டி தீர்த்த மழை – ஈரோட்டில் 100க்கும் அதிமான வீடுகளில் தண்ணீர் புகுந்தது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த… Read More

உத்தரகாண்ட் சுரங்க விபத்து – ஆஜர் இயந்திரம் மூலம் மீண்டும் துளையிடும் பணி தொடங்கியது

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது.… Read More

ஐ.நா சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது

ஐ.நா. சபையில் காஷ்மீர் விவகாரத்தை பற்றி பாகிஸ்தான் தொடர்ந்து பேசி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கிறது. இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்,… Read More

மும்பையில் உள்ள இந்திய நுழைவாயிலில் குப்பை கொட்டிய நபர்கள் – வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா

தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா எக்ஸ் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பவர். சாதனைகள் செய்யும் நபர்களின் வீடியோ, உத்வேகம் அளிக்கும் வீடியோ போன்றவற்றை ஷேர் செய்து… Read More