X

Tamil

காதல் திருமண தம்பதி கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தற்போது தூத்துக்குடி முருகேசன் நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிச்செல்வம்(வயது 24). இவர்… Read More

காற்று மாசு அதிகரிப்புக்கு டெல்லி மற்றும் மத்திய அரசு தான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லியில் காற்று மாசை குறைக்க டெல்லி மற்றும் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி குற்றம்சாட்டி உள்ளார்.… Read More

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 பாலாஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் – ஹமாஸ் அறிவிப்பு

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேல் இன்று… Read More

டெல்லியில் அதிகரித்த காற்று மாசு – மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஆளுநர்

டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இன்று 7-வது நாளாக தலைநகர் டெல்லியில் காற்று… Read More

வடமேற்கு பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 5 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் தேரா இஸ்மாயில் கான் நகரில் காவல்துறையை குறிவைத்து வெடி குண்டு வீசப்பட்டது. இதில், 5 பேர் கொல்லப்பட்டனர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்பகுதியில்,… Read More

இந்திய ஆய்வாளரின் பெயரை தன் மகனுக்கு வைத்த எலான் மஸ்க் – மத்திய அமைச்சர் தகவல்

டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்-இன் குடுபத்தில் இந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு உள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை… Read More

தென் மாவட்டங்களை குறி வைத்து செயல்படும் எடப்பாடி பழனிசாமி

பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று தனது பலத்தை காட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் உள்ளார். தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு குறைந்திருக்கும் நிலையில்… Read More

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 11 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் – கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு உத்தரவு

காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக அரசு எந்த உத்தரவையும் மதிக்காமல் தமிழகத்துக்கு போதிய தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது. அணைகளில் தண்ணீர் இல்லை, குடிநீருக்கு பற்றாக்குறையாக உள்ளது… Read More

தமிழக மீனவர்கள் படகுகள் திரும்ப கிடைக்க மாநில, மத்திய அரசுகள் உதவி செய்ய வேண்டும் – டாக்டர்.ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாகக் கூறி மாலத்தீவு அரசால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம்… Read More

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல… Read More