Tamil
இ-சிகரெட் வைத்திருப்பது குற்றம் – மத்திய அரசு எச்சரிக்கை
மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு, மின்னனு சிகரெட் தடை சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி இ-சிகரெட் எனப்படும் மின்னனு சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி,… Read More
தங்கம் விலை திடீர் குறைவு – சவரனுக்கு ரூ.528 குறைந்தது
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22… Read More
படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய வந்தே பாரத் ரெயில்களை தயாரிக்கும் சென்னை ஐ.சி.எப்
சென்னை ஐ.சி.எப் நிறுவனம் சார்பில் வந்தே பாரத் அதிவேக ரெயில்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சீட்களில் உட்கார்ந்து… Read More
கடம்பூர் வனப்பகுதியில் இறந்து கிடந்த மக்னா யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட எக்கத்தூர் வனப்பகுதி கச்சப்பள்ளம் என்ற இடத்தின் வனக்காப்பளர் அர்த்த நாரீஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது… Read More
கள்ளச்சாரம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை… Read More
கடலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவர் குத்தி கொலை!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேபுளியங்குடியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜீவா. வயது 17. அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் இன்று… Read More
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்
சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் சிறப்பாக நடைபெற்றது இந்த வேலை வாய்ப்பு… Read More
விக்டோரியா பொது அரங்கு
கிழக்கிந்திய கம்பெனி சிப்பாய் கலகத்தில் சிக்கித் தவித்த காலத்தில், பிரித்தானிய அரச குடும்பம் இந்தியா உட்பட அதன் சொத்துக்களைக் கையகப்படுத்த முடிவு செய்தது. விக்டோரியா, பிரிட்டிஷ் இந்தியாவின்… Read More
புனித ஜார்ஜ் கோட்டை
ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான புதினம் ‘கல்லிவர் ட்ராவல்ஸ்’. அதில் லில்லிபுட்டுக்குச் செல்லும் முன், ஜார்ஜ் கோட்டைக்கு கல்லிவர் வந்ததாகக் கதையில் சொல்லப்படும். மெட்ராஸ் இன்று அதன் அறிவு… Read More
காந்தி மண்டபம்
காந்திக்கு மெட்ராஸுடன் பெரிய தொடர்பு இருந்தது. அவரது பெயரிடப்பட்ட முதல் பொது இடம் எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் சாலை தான். ஆச்சரியப்படும் விதமாகச் சுதந்திரத்திற்கு 15… Read More