Tamil
செம்பாக்கம் ஏரியில் உலோக மாசுகள் அதிகரிப்பு – ஐஐடி சென்னை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்
சென்னை தாம்பரம் செம்பாக்கம் ஏரியின் தன்மை குறித்து சென்னை ஐ.ஐ.டி. சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி செம்பாக்கம் ஏரியில் ஈயம், தாமிரம் மற்றும்… Read More
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து – 100 க்கும் மேற்பட்டவர்கள் பலி
மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் வடக்கே உள்ளது நினெவே (Nineveh) பிராந்தியம். இங்குள்ள ஹம்தனியா (Hamdaniyah) மாவட்டத்தில், அல்-ஹைதம் கூடம் (al-Haitham Hall) எனும்… Read More
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் – அமைச்சர் பொன்முடி கபடி விளையாடினார்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் கலெக்டர்… Read More
பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு என்ன என்பதை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சையில் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை… Read More
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு – கைதான இரண்டு பேரின் வீட்டுக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் உக்கடத்தை… Read More
கேரளாவில் கூட்டுறவு வங்கியில் ரூ.300 கோடி மோசடி வழக்கு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கவுன்சிலர் கைது
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கருவன்னூரில் கூட்டுறவு வங்கி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கியில் ரூ300 கோடிக்கும் மேல் மோசடி… Read More
கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திமுகவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு அமைக்கிறார்
பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது.… Read More
விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் இருந்த பெண் சிங்கம் இறந்தது
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இந்திரா காந்தி வன உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 18 வயதுடைய மகேஸ்வரி என்ற பெண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது. வயது… Read More
ஆசிய விளையாட்டு போட்டிகள் – இந்திய ஆண்கள் ஹாக்கி அணி சிங்கப்பூரை வீழ்த்தி வெற்றி
ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11… Read More
ஆசிய விளையாட்டு போட்டிகள் – இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்து பதக்கம் வென்றது
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய… Read More