Tamil
வங்காளதேசம் அருகே கரையை கடந்த மிதிலி புயல்
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,… Read More
மாலத்தீவின் 8 வது அதிபராக முகமது மூயிஸ் பதவி ஏற்றுக்கொண்டார்
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின்… Read More
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மான்டெனா தீவை மையமாகக் கொண்டு 78 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த… Read More
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நடுவர்கள் பட்டியலை வெளியிட்டது ஐசிசி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகிறது. இந்நிலையில்,… Read More
நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 50-வது… Read More
சென்னையில் வேகமாக பரவும் இன்புளுயன்சா ஏ வகை காய்ச்சல்
சென்னையை பொறுத்தவரை மழைக்கால நோய்கள் ஆண்டு தோறும் செப்டம்பர் முதல் ஜனவரி வரை இருக்கும். இதில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்த நோய் பரவல் உச்சத்தில்… Read More
விவசாயிகள் போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் தொழிற் பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின்போது விவசாயிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.… Read More
நடிகை விஜயசாந்தி பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்
நடிகை விஜயசாந்தி பா.ஜ.க. தேசிய செயற்குழு பொறுப்பு வகித்து வந்தார். அவர் பா.ஜ.க.வில் இருந்து நேற்று முன்தினம் விலகினார். தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 2 வாரங்கள் உள்ள… Read More
இப்போதுள்ள விதிமுறை அப்போது இருந்திருந்தால் சச்சினின் சதங்கள் இரு மடங்காக உயர்ந்திருக்கும் – சானத் ஜெயசூர்யா கருத்து
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு… Read More
ரோகித் சர்மா தான் உண்மையான ஹீரோ – இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன் பாராட்டு
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா அபாரமாக விளையாடி வருகிறது. 9 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, நேற்று அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ரோகித்… Read More