Tamil
இன்று முதல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: * தமிழ்நாட்டில் இன்று முதல் 19-ந்தேதி வரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. * திருப்பத்தூர்,… Read More
அமெரிக்காவின் வரி விதிப்பால் வேலை இன்றி தவிக்கும் திருப்பூர் ஆடை தொழிற்சாலை தொழிலாளிகள்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் - ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆண்டுதோறும் திருப்பூரில்… Read More
இந்த வெற்றியை ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறோம் – கேப்டன் சூர்யகுமார் யாதாவ்
ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20… Read More
அம்மாவின் பணியிட மாற்றத்திற்காக முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய 5 வயது சிறுவன்
மேற்கு வங்க மாநிலம் அசன்சோலியை சேர்ந்தவர் ஸ்வாகதா பெயின். ஆசிரியையான இவருக்கு 5 வயதில் ஐதிஜ்யா என்ற மகன் உள்ளார். 2021 -ம் ஆண்டில் ஆசிரியர் பணியில்… Read More
துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் நேற்று 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில்… Read More
அமெரிகாவின் வர்த்தக சவால்களை சமாளிக்க பிரிக்ச் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – சீன அதிபர் அழைப்பு
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது BRICS அமைப்பு. இதில் புதிதாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா… Read More
துணை முதலமைச்சர் உதயந்தி ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் தொடங்குகிறார்
துணை முதலமைச்சர் உதயநிதி இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு அவர் தி.மு.க.வினரை சந்தித்து ஊக்கப்படுத்த உள்ளார். மேலும் ஓரணியில்… Read More
வருவாய் ஈட்டுவதற்காக மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் வணிகத்தை ஊக்குவிக்கும் புதுவை அரசு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுவையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி செய்து தருவதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டு வருவதும்,… Read More
தண்டனை காலம் முடிந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – உச்ச நீதிமன்றம் உத்தரவு
மத்தியபிரதேசத்தில் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோஹன் சிங் என்பவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2005-ல்… Read More
தங்கம் விலை அதிரடி உயர்வு – ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டியது
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து… Read More