Tamil
திமுக உடன் கூட்டணி வைத்ததற்கு காரணம் என்ன? – கமல்ஹாசன் விளக்கம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பயன்பெறும் வகையில், காற்றின் ஈரப்பதத்தில்… Read More
அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தடை – நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அந்த கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதை எதிர்த்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில்… Read More
அனைத்து திறனையும் உபயோகித்து இஸ்ரேல் நடத்தும் போரை இந்தியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஈரான் அதிபர் இப்ராஹிம்
பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக அறிவித்துள்ள இஸ்ரேல், கடந்த அக்டோபர் 7 முதல் அவர்கள் மறைந்திருக்கும் காசா பகுதியில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.… Read More
பட்டாசுகள் வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் – சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் வெளியீடு
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- 1. சுப்ரீம் கோர்ட்டு… Read More
நான் சேவை செய்வதற்காக பிறந்தவன் – பிரதமர் மோடி பேச்சு
சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 2-வது கட்டத்தேர்தல் 70 தொகுதிகளுக்கு வருகிற 17-ந்தேதி நடைபெற இருக்கிறது. 2-ம் கட்ட… Read More
தென் மாவட்டங்களில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை – நீர்நிலைகள் நிரம்பின
தமிழகத்தில் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக… Read More
எல்லை தாண்டி வரும் ராமேஸ்வரம் மீனவர்களை கட்டுப்படுத்த கச்சத்தீவில் இலங்கை கடற்படை கப்பல்கள் நிறுத்தம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. சுமார் 6 ஆயிரம் மீனவர்கள், அதை சார்ந்த தொழிலாளர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழ்வாதாரமாக மீன்பிடி… Read More
தீபாவளி பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார் – சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு
சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் முக்கிய… Read More
பிரியாணியில் கோழி தலை – உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா. சம்பவத்தன்று இவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கியிருக்கிறார். அவற்றை குடும்பத்துடன்… Read More
தீபாவளியை முன்னிட்டு தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்தோர், அதிக அளவில் சொந்த ஊர் செல்வார்கள். ஏற்கனவே, வழக்கமான ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. அரசு… Read More