Tamil
கேரள குண்டு வெடிப்பு – பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினரின் பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த… Read More
ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு – போலீஸ் விசாரணை
திருச்சி மாவட்டம் திருவானைக்காவலை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆட்டுத்தலை மணி என்பவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அடையாளம் தெரியாத 3 பேர், 2 நாட்டு… Read More
புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மரணம்
புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் ப.கண்ணன். அவருக்கு வயது 74. இவர் ரத்த அழுத்த குறைவு, நுரையீரல் தொற்று மற்றும் சுவாச கோளாறு காரணமாக புதுச்சேரி மூலக்குளத்தில்… Read More
இந்தியா – பாரதம் என்று சொன்னால் ஒரு தனி மரியாதை இருப்பதை இப்போது பார்க்க முடிகிறது – அண்ணாமலை பேச்சு
திறந்த வேனில் நின்றவாறு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:- வரலாற்று சிறப்பு வாய்ந்த ஊர் மணப்பாறை. மணப்பாறை முறுக்கிற்கு கடந்த மார்ச் மாதம் புவிசார் குறியீடு… Read More
தமிழ்நாட்டை மத்திய பா.ஜ.க அரசு வஞ்சிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தி.மு.க. சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம், திருவள்ளூர் மாவட்டம்… Read More
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கூறுவது முற்றிலும் திசை திருப்பும் முயற்சி – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தனது எக்ஸ் பக்கத்தில் "நாகாலாந்து மக்களை நான் இழுவுப்படுத்தியதாக ஆளுநர் ஆர்.என. ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து… Read More
அண்ணாமலை நடைபயணத்திற்கு அனுமதி மறுப்பு
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பாதயாத்திரையை (நடைபயணம்) மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்துள்ளார். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபயணம்… Read More
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ பா.ஜ.கவில் இணைந்தார்
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை தோற்கடிக்கும் வகையில் பா.ஜனதா… Read More
உலகக் கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 402 ரன்களை நிர்ணயித்த நியூசிலாந்து
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி… Read More
ஐ.பி.எல் விளையாட்டில் ரூ.41 ஆயிரம் கோடி முதலீடு செய்ய விரும்பும் சவுதி அரேபியா
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் இந்தியாவில் 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டு தோறும் இப்போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 16 சீசன்கள் நடந்து உள்ளது.… Read More