Tamil
நாளை தைப்பூச திருவிழா – திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள நெல்லை, தூத்துக்குடி,… Read More
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பணி செய்வதற்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இத்தேர்வில்… Read More
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வம் காட்டாத 47 லட்சம் பேர்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி என்கிற எஸ்.ஐ.ஆர். பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது. இதற்காக வாக்குச்சாவடி… Read More
மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
மகாத்மா காந்தியின் 79-வது நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்! அமைதிவழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப்… Read More
தற்காலிக ஊழியர்களை போராட தூண்டுகிறார்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகார்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தற்காலிக ஊழியர் கள் போராட்டம் தொடர்வது பற்றி நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:- அரசு ஊழியங்களின் போராட்டங்களில் தற்காலிக ஊழியர்கள்… Read More
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது – கனிமொழி எம்.பி
நெல்லையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து… Read More
தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5 ஆம் தேதி கூடுகிறது
தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எனவே, இந்த பட்ஜெட்,… Read More
எம்.ஜி.ஆர் உடன் விஜயை ஒப்பிட முடியாது – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-… Read More
பெருங்குடி குப்பை கிடங்கில் 4 நாட்களாக தேடப்பட்டு வந்த பீகார் மாநில வாலிபரின் மனைவி உடல் மீட்பு
சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கவுரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் 2 வயது ஆண் குழந்தை… Read More
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று மற்றும்… Read More