Tamil
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் – பிரதமர் மோடி பேச்சு
தலைநகர் டெல்லியில் நடந்த தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது: உரிய காலத்தில் மாற்றங்கள் செய்யாமல் தற்போதைய சூழ்நிலையில் நமது நாட்டை சரியான இடத்தில்… Read More
நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம் – எடப்பாடி பழனிசாமி பேச்சு
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும்… Read More
முதல்வர் மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் பா.ஜ.க-வினர் அமளி
மகாராஷ்டிரா, அசாம், ஒடிசா, டெல்லி, குஜராத் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் எனக்கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்… Read More
பீகாரில் பா.ஜ.க நடத்திய பந்த் – ஆசிரியரை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்த வீடியோ வைரல்
பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவதூறு செய்த இந்தியா கூட்டணியைக் கண்டித்து செப்டம்பர் 4-ம் தேதி அன்று அதிகாலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி… Read More
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் புகைப்படம் – வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப்படம் திறப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு முதலமைச்சர்… Read More
செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்
வரும் செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்… Read More
இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்கலாம் – மத்திய அரசு அறிவிப்பு
போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இலங்கை… Read More
மாஸ்க் அணிவது கட்டாயம் போன்ற பதற்றமாமன நிலை எதுவும் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * தமிழகத்தில் புதிதாக எந்த நோய் தொற்றும் பரவவில்லை. * மாஸ்க் அணிவது கட்டாயம்… Read More
2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் – 7 வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக்கொண்ட சென்னை ஐ.ஐ.டி
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது.… Read More
மாணவிகளை கால் அமுக்க வைத்த தலைமை ஆசிரியை இடமாற்றம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக கலைவாணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த பள்ளியில் 40… Read More