X

Tamil

உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு இந்தியா அளவில்… Read More

பிரபல நடிகர் மாரி முத்து இன்று காலமானார்

தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து 'எதிர் நீச்சல்' என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் 'அட எம்மா ஏய்'… Read More

சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு – நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அளித்துள்ள பாலியல் புகார் தொடர்பாக மகளிர் போலீசார் தீவிர… Read More

செப்டம்பர் 10 ஆம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பேரவை கூட்டம் வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் நடக்கிறது. தலைவர் நாசர்… Read More

ஜி20 மாநாட்டின் போது 18 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துகிறார்

ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நாளை மற்றும் நாளைமறுதினம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்தியா வந்த வண்ணம் உள்ளனர். இதனால்… Read More

ஜி20 மாநாடு நாளை தொடங்குகிறது – டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

உலக நாடுகள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பிரிக்ஸ், சார்க், ஆசியான் போன்று பல்வேறு அமைப்புகளை உருவாக்கி இருக்கின்றன. அந்த வகையில் சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த அமைப்பாக… Read More

ஜி20 மாநாடுக்காக ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ள விருந்தில் நான் பங்கேற்கவில்லை – தேவகவுடா அறிவிப்பு

ஜி-20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளைமறுதினம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் கலந்து… Read More

மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கும், ஆயுதம் ஏந்திய கும்பலுக்கும் இடையே மோதல்

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி இரு பிரிவினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல், பின்னர் வன்முறையாக வெடித்து இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது… Read More

6 மாநிலங்களின் 7 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.… Read More

கடல் பகுதியில் சூறாவளி காற்று – ராமேசுவரம் துறைமுகத்தில் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கியது

தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.… Read More