X

Tamil

பாராளுமன்ற தேர்தலில் திமுக இளைஞரணியை சேர்ந்த 5 பேருக்கு போட்டியிட வாய்ப்பு!

பாராளுமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன்… Read More

தேசிய நல்லாசிரியர் விருது எனக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது – ஆசிரியர் மாலதி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் வசிப்பவர் மாலதி. இவர், சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து… Read More

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரா உற்சவ யாகசாலை பூஜைகள் தொடங்கியது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜை பணியாளர்கள் மற்றும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக பவித்ர உற்சவம் ஆண்டு… Read More

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தீ விபத்து – பயனிகள் அலறியடித்து ஓட்டம்

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் காலை நேரத்தில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து வரும் ரெயில்கள், கேரளாவில் இருந்து வரும் ரெயில்கள்,… Read More

பிரான்ஸ் அரசு நடத்தும் பள்ளிகளில் இஸ்மாலிய பெண்கள் பர்தா அணிய தடை!

பிரான்ஸ் அரசு நடத்தும் பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா (பர்தா) எனப்படும் ஆடையை அணிவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக… Read More

உலக கோப்பை தொடருக்கான ஹைடனின் இந்திய அணி – குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹலுக்கு இடமில்லை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் கோப்பையை வெல்லும் அணி எது? அரைஇறுதிக்கு முன்னேறு வது யார்? என்று முன்னாள்… Read More

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – இந்திய வீரர் பிரனாய் அரையிறுதில் தோல்வி

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக… Read More

வீராங்கனைகளுக்கு முத்தம் கொடுத்த விவகாரம் – ஸ்பெயில் கால்பந்து சம்மேளன தலைவருக்கு 90 நாட்கள் தடை

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த… Read More

5வது முறையாக சி.எஸ்.கே கோப்பை வென்றதை தனது ஜிம் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டடிய டோனி

கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள்… Read More

உலகக் கோப்பை போட்டிக்காக சவுரவ் கங்குலி தேர்வு செய்த இந்திய அணி!

உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் 5-ந்தேதி துவங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.… Read More