Tamil
ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள்… Read More
இமாச்சல பிரதேசம் முழுவதையும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டது
தென்மேற்கு பருவமழையால் இமாச்சல பிரதேசம் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை… Read More
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த… Read More
எச்.டி தரத்தில் புகைப்படங்கள் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ-அப்
வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை எச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக வழங்கப்படும் நிலையில், இந்த அம்சம் அடுத்த சில வாரங்களில் அனைவருக்கும் கிடைத்துவிடும் என்று… Read More
பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளுக்கு பயணம் – பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
தென் ஆப்பிரிக்கா குடியரசுத் தலைவர் எச்.இ. மட்டமேலா சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில் வரும் ஆகஸ்ட் 22- 24ம் தேதிகளில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில்… Read More
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு உலகின் தலைசிறந்ததாக உள்ளது – பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷபீக்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை, பாகிஸ்தானில் நடக்கிறது. 6 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரில் இந்தியா, பாகிஸ்தான்… Read More
என் மீதான எதிர்ப்பார்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை – பும்ரா
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.… Read More
இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்துக்கு 4 ஆண்டுகள் தடை
இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த். 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையாளரான அவர் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி… Read More
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் காலியிறுதிக்கு முன்னேற்றம்
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர்… Read More
உலகக் கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய தமிழாக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலகக் கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி… Read More