X

Tamil

செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை – அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன்… Read More

காங்கிரசை விமர்சித்த பிரதர் மோடிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி

தமிழகத்தில் 1962-க்கு பிறகு காங்கிரசை மக்கள் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். காங்கிரஸ் காணாமல் போய் விட்டது என்று பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து காங்கிரஸ்… Read More

தொடர் விடுமுறையால் வெளியூர் செல்லும் மக்கள் – தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் 30 சதவீதம் உயர்ந்தது

பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் பஸ், ரெயில்களில் இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. அதுமட்டுமல்லாமல் தொடர் விடுமுறை நாட்கள் வந்தாலும் வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அரசு மற்றும்… Read More

இ.எஸ்.இ செலுத்த தவறிய நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை – சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

பிரபல நடிகை ஜெயபிரதா தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். எம்.பி.யாகவும் இவர் இருந்துள்ளார். இவர் சென்னை அண்ணாசாலையில் ராம்குமார் ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து… Read More

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முடிவடைகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளை சந்தித்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது.… Read More

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட தாக்கு தீயில் சிக்கி பலியாணவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் 8 தீவு நகரங்கள் உள்ளன. இங்கு 2-வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது. இந்த தீவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள்… Read More

காலி மனைகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை – பத்திரப்பதிவு துறை தலைவர் அறிவிப்பு

பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- காலி மனை இடங்கள் குறித்த ஆவணங்கள் சார் பதிவாளர்கள் அலுவலகங்களுக்கு… Read More

அமைச்சர் ரோஜா காலியில் விழுந்து வணங்கிய முதியவர்கள் – புதிய சர்ச்சையால் பரபரப்பு

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக திருப்பதி எம்.எல்.ஏ பூமண கருணாகரன் ரெட்டி செய்யப்பட்டார். நேற்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பூமண கருணாகரன் ரெட்டி… Read More

தூத்துக்குடியில் இன்று மாலை பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை

மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்டு… Read More

பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது லாரி மோதி விபத்து – 5 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக… Read More