X

Tamil

எக்ஸ் தளத்தின் புதிய வசதி – எலான் மஸ்க் வெளியிட்ட புதிய அறிவிப்பு

எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பயனர்கள் விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும் என்று அதன் உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். இந்த… Read More

தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை – ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கவுமார மடாலயம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளிடம் ஆசி பெற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.… Read More

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா – கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துக்கொண்டு பட்டங்கள் வழங்கினார்

கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 30-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.… Read More

தூக்குதண்டனை தொடர்பாக சட்டத்தில் செய்ய உள்ள திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் – டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கடைசி நம்பிக்கையாக இருப்பது ஜனாதிபதியிடம் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் தான்.… Read More

ஆதித்யா எல்-1 விண்கல வடிவமைப்பின் திட்ட இயக்குநராக பணியாற்றும் தென்காசியை சேர்ந்த பெண் விஞ்ஞானி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு மகத்தான சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில், சந்திரனில் இதுவரை எந்த நாடுகளும் ஆய்வு செய்திடாத தென்… Read More

ஓசிசிஆர்பி வெளியிட்ட ஆய்வறிக்கை எதிரொலி – அதானி குழுமத்தின் பங்குகளில் சரிந்தன

இந்தியாவின் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் மிகப்பெரும் வர்த்தக நிறுவனம், 61 வயதான கவுதம் அதானி எனும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரால் தொடங்கப்பட்ட… Read More

தென் ஆப்பிரிக்காவில் தீ விபத்து – 64 புலம்பெயர்ந்தோர் பலி

தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த… Read More

தி.மு.க. அரசு மக்களுக்காக எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை – சீமான் பேச்சு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- 2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். மகளிர்… Read More

தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க விடாமல் பா.ஜ.க தான் தடுக்கிறது – காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேச்சு

தஞ்சாவூரில் இன்று விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், கோவா மாநில பொறுப்பாளருமான மாணிக்கம் தாகூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- மும்பையில் இன்று நடைபெறும் இந்தியா கூட்டணியின்… Read More

டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவி நியமனம் – கவர்னர் ஆர்.என்.ரவி கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு பதில்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பதவி மற்றும் 8 உறுப்பினர்களின் பதவிகள் பல மாதங்களாக காலியாக உள்ளன. இதில் தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற… Read More