X

Tamil

அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர் வெளியாக வேண்டும் – ரஜினிக்கு கோரிக்கை வைத்த திரையரங்க உரிமையாளர்கள்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன்,… Read More

கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை

மண்ணிவாக்கம் ரமேஷ், ஓட்டேரி சோட்டா வினோத் ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி தொடர்பாக ஓட்டேரி, வண்டலூர், கூடுவாஞ்சேரி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில்… Read More

திருப்பதியில் 2 பிரமோற்சவம் – புரட்டாசி சனிக்கிழமை விஐபி தரிசனத்திற்கு தடை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதியிலிருந்து 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதியிலிருந்து 23-ந் தேதி… Read More

தமிழக முழுவதும் 55 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை

அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி பயிரிடுவது பாதிக்கப்பட்டதாலும், ஜூன் மாத இறுதியில் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு… Read More

எங்கள் கூட்டணி தியாகத்தை பற்றியது, சுயநலம் பற்றியதல்ல – பிரதமர் மோடி பேச்சு

பாராளுமன்ற மக்களவை தேர்தல் 2024-க்கான வியூகங்களை பா.ஜனதா கட்சி வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்.பி.க்களை 11 குழுவாக பிரித்து… Read More

புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்படுகிறது – கவர்னர் தமிழிசை பேச்சு

புதுவையில் சமையல் கியாஸ் மானியம், பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகை, முதல் அமைச்சரின் விபத்து உதவி காப்பீடு திட்டம், ஏழை குடும்பத்தலைவிகளுக்கு… Read More

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 92.50 ரூபாய் குறைந்துள்ளது. தற்போது 1,852 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை. 1118.50 ரூபாய்க்கு… Read More

தமிழகத்தில் தக்காளி விலை ரூ.200 தாண்டியது – மக்கள் அதிர்ச்சி

தக்காளி விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வந்த நிலையில், இன்று… Read More

மகராஷ்டிராவில் பாலம் கட்டும் பணியின் போது ராட்சத எந்திரம் விழுந்து விபத்து – 14 தொழிலாளர்கள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3-ம் கட்ட பணி நடைபெற்று வந்தது. இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை… Read More

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு இருந்து வருகிறார். கவுன்சில் தேர்தலின்போது, நகராட்சியில்… Read More