X

Tamil

இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் பொன்முடி ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன்

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 20… Read More

சிரியாவில் அமெரிக்க போர் விமானத்தை ஒட்டி பறந்த ரஷ்ய போர் விமானம்

சிரியா வான்பகுதியில் அடிக்கடி ரஷிய போர் விமானங்கள் அமெரிக்க விமானங்களை வழிமறித்து மிரட்டும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே, ஆளில்லா விமானத்தை அச்சுறுத்தும் வகையில் ரஷிய… Read More

பாகிஸ்தானில் ஆப்கான் அகதிகள் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதற்காக அறிகுறிகள் இல்லை – வெள்ளி மாளிகை அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமானோர் பாகிஸ்தான் சென்று அகதிகளாக உள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியையும் நாங்கள் பார்க்கவில்லை… Read More

உம்மன் சாண்டி மறைவையொட்டி கேரளாவில் இன்று பொதுவிடுகுறை – இரண்டு நாள் துக்கம் அனுசரிப்பு

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதத்துக்கு முன்… Read More

முதலமைச்சர் புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் வெளியிட்ட பா.ஜ.க நிர்வாகி கைது

கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜனதா ஐ.டி. விங் நிர்வாகி ஜெயக்குமார். இவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டதாக நெல்லை போலீசார் கைது… Read More

சொந்த மாவட்டத்தில் வந்தே பாரத் ரெயில் நிற்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கேரள வழக்கறிஞர்!

இந்திய ரெயில்வே விரைவான பயணத்தை கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரெயில் திட்டத்தை தொடங்கியது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு… Read More

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 38 கட்சிகள் ஆதரவு – பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்ட தகவல்

காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் நேற்று தொடங்கியது. இன்றும் நடைபெறுகிறது. இதற்கு போட்டியாக பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் டெல்லியில்… Read More

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதத்துக்கு முன்… Read More

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணை நிறைவு பெற்றது

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் அமைந்துள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 20… Read More

செயற்கை நுண்ணறிவு பற்றிய முதல் ஆலோசனை கூட்டம் ஐ.நா சபையில் இன்று நடைபெறுகிறது

செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப் போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலக பொருளாதாரத்துக்கும், சர்வதேச… Read More