Tamil
பெண்களுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வரும் செப்டம்பர்… Read More
ராமேஸ்வரத்தில் ராமர் கட்டிய பாலம் இருப்பதை நான் நிரூபிப்பேன் – முன்னாள் பஞ்சாய் அமைச்சர் பேச்சு
பஞ்சாப் அரசின், பியாந்த் சிங் தலைமையிலான அமைச்சரவையில், மாநில மந்திரியாக பதவி வகித்தவர் மனீந்தர் ஜீத் பிட்டா. தற்போது அவர் அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி… Read More
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு – அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை… Read More
வந்தே பாரத் ரெயிலை விரும்பாத பயணிகள்! – டிக்கெட் விலையை குறைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு
இந்திய ரெயில்வேத்துறையால் வந்தே பாரத் ரெயில் முக்கியமான நகரங்களுக்கு இடையில் இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ஐந்து வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி… Read More
ஐஸ்லாந்த் நாட்டில் 1600 முறை ஏற்பட்ட நில அதிர்வுகள்! – வானிலை ஆய்வு மையம் தகவல்
ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம்… Read More
நாடு முழுவதும் நடந்த 2 மாத கால ஆய்வில் ரூ.16 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கும்,… Read More
மணிப்பூரில் ராணுவ வீரர்கள் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்!
மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒன்றிரண்டு இடங்களில் திடீரென கும்பலாக சென்று தாக்குதல் நடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது. நேற்று… Read More
வெஸ்ட் இண்டீஸில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்களை சந்தித்தா முன்னாள் ஜாம்பவான் கேர்ஃபீல்டு சோபர்ஸ்
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இம்மாதம் 12-ம் தேதி… Read More
தெற்காசிய கால்பந்து சாமியன்ஷிப் – இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், குவைத்தும் நேற்று மோதின. இந்த போட்டியில் இரு அணியினரும் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக விளையாடினர். இதனால், கோல் அடிக்க… Read More
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் கார் விபத்தில் சிக்கினார்
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார். இவர் இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டி, 6 டெஸ்ட் போட்டி, 10 டி20 போட்டிகளில் விளையாடி… Read More