Tamil
மீண்டும் ஆயுதம் ஏந்த நான் தயங்க மாட்டேன் – டிரம்புக்கு பதிலடி கொடுத்த கொலம்பியா அதிபர்
வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கப் படைகள் பிடித்துச் சென்றதைத் தொடர்ந்து, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. வெனிசுலாவைத் தொடர்ந்து கொலம்பியாவையும் குறிவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்… Read More
பிரிட்டனில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட பாலஸ்தீன தூதரகம்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாலஸ்தீன நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரகம் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. மேற்கு லண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித் பகுதியில் இந்தத் தூதரகம் திறக்கப்பட்டது. விழாவில் பேசிய… Read More
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 15 வயது சிறுவன் பஞ்சாபில் கைது!
பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்குப் பகிர்ந்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். பஞ்சாபின் எல்லைப்பகுதியைச் சேர்ந்த… Read More
தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மொபைல் செயலி, பா.ஜ.க ஐடி பிரிவால் உருவாக்கப்பட்டது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவால் உருவாக்கப்பட்டவை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.… Read More
போர் வேண்டாம் என்பது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல – இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பகைமை முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவது தேசத்துரோகமாகக் கருதப்படாது என இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேஸ்புக்கில் பாகிஸ்தான்… Read More
புதுச்சேரி, தமிழகம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும் – போலீஸ் அதிகாரி இஷா சிங்
கடந்த மாதம் 9-ந்தேதி விஜய் பங்கேற்ற த.வெ.க. பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அந்த கட்சி தொண்டர்கள் 5… Read More
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் ஷிமானே மாகாணத்தில் இன்று அதிகாலையில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து கணிசமான அளவு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு… Read More
ஜப்பானில் ரூ.28 கோடிக்கு ஏலம் போன டுனா மீன்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டோயோசு மீன் சந்தை செயல்படுகிறது. ஓமா கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட புளுபின் டுனா மீன் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மீன் அதன்… Read More
டெல்லியில் 46 வது காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கு 7.35 டி.எம்.சி. தண்ணீரை தமிழக அதிகாரிகள் கேட்டனர். மேலும் அங்கீகரிக்கப்படாத… Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். சட்டசபை கூட்டத் தொடர்… Read More