X

Tamil

ஐபில் கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த கைல் மேயர்ஸ்

ஐபிஎல் தொடரின் 6-வது போட்டி சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் லக்னோ - சென்னை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி… Read More

பல விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1.… Read More

ஷில்பா ஷெட்டிக்கு ஹாலிவுட் நடிகர் முத்தம் கொடுத்த வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, கடந்த 2007-ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த ஏய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு… Read More

‘பொன்னியின் செல்வன்’ வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம்… Read More

‘புஷ்பா 2’ படத்தின் புதிய அறிவிப்பு – இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்த அப்டேட்

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய… Read More

நாகசைதன்யா காதல் விவகாரம் – மறுப்பு தெரிவித்த நடிகை சமந்தா

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். கணவருடன் சமந்தா ஐதராபாத்தில் குடியேறி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.… Read More

நாளை பூமியை நோக்கி அதிவேகமாக வரும் சிறிய கோள்!

கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா 'அதிரடி' விருந்தாளியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு. ஆனால் அவை பூமியின்… Read More

மார்ச் 8 ஆம் தேதியன்று பிரதமர் மோடி சென்னை வருகிறார்

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வரும் அவர், பிற்பகல் 2.30 மணி… Read More

தமிழகத்தில் நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிறைவுபெற்ற நிலையில், அடுத்ததாக பிளஸ்-1 மாணவர்களுக்கு இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவியருக்கான பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற… Read More

சோமாலியா நாட்டின் தொடர் கன மழை – 21 பேர் பலி

ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஷபெல்லே மற்றும் ஜூபா நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து திடீர்… Read More