X

Tamil

த.வெ.க தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப்பதிவு!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னையில் நேற்று நடைபெற்ற தேர்தல்… Read More

அதிக இடர்வாய்ப்புள்ள சிகிச்சைகளுக்கென பிரத்தியேகமான, சிறப்பு இதய சிகிச்சைத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்

மேம்பட்ட இதய சிகிச்சைகளில் தலைசிறந்த மையமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு, ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட், மிகவும் சிக்கலான மற்றும்… Read More

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் விக்கல்ஸ் விக்ரம்!

ஸ்டாண்ட் அப் காமெடியன், பிக் பாஸ் பிரபலம், டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் 'லைட் வெயிட் பேபி'… Read More

அம்பேத்கர் பிறந்தநாளில், சமூகநீதியை நிலைநாட்டுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

இந்தியா முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ஒரு… Read More

கோபி நயினாரின் ‘காலனி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது!

அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் ஆர்.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள ’காலனி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது.… Read More

அமெரிக்க அதிபரின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்த ஈரான்!

ஈரானியக் கடற்பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் ஈரானியக் கப்பல்கள் நுழைந்தால் அவை தாக்கி அழிக்கப்படும் என… Read More

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர், 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் மகாராட்டிர மாநிலத்தின் அம்பவாடே கிராமத்தில் ராம்ஜி சக்பால் -… Read More

இன்று ‘தீத்தடுப்பு தினம்’!

தீ விபத்துகளால் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் மற்றும் காயங்கள் போன்ற பெரும் பாதிப்புகளைத் தவிர்க்கவும், தீயைக் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ஆம்… Read More

நொய்டாவில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் வன்முறை!

இந்தியாவின் தொழில்மையமான நொய்டாவில், ஊதிய உயர்வு மற்றும் நிலையான வேலை நேரத்தை வலியுறுத்தி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தின்… Read More

பிரதமர் மோடியின் வருகையொட்டி நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றங்கள்!

பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) தேர்தல் பிரச்சாரத்திற்காக நாகர்கோவில் வருகை தர உள்ளார். இதையொட்டி, நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த… Read More