Tamil
தண்ணீர் தொட்டி குழாயில் தலித் பெண் தண்ணீர் குடித்ததால் தொட்டியை சுத்தம் செய்த உயர் சாதியினர்!
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் கடந்த 18 ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த தலித் பெண் ஒருவர், உயர் சாதியினர்… Read More
அரசு திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்றடைய வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின்… Read More
14 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு
நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 15ந் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள்… Read More
கேரளாவில் பணிச்சுமையால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை
கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீஜா (வயது 48). இவருக்கு கடந்த ஜூன் மாதம் அங்குள்ள தொடக்க… Read More
48 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து! – மும்பை – பெங்களூர் தேசிய சாலையில் பரபரப்பு
மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புனே நகரில் நவல் மேம்பாலம் உள்ளது. நேற்று இரவு 9 மணிக்கு இந்த பாலத்தில் புனேயை நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று… Read More
ஒரு நாளைக்கு 4500 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மெட்ராஸ்… Read More
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எங்களுட வரலாம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஓ.பன்னீர்செல்வம் ஆரம்பத்தில் இருந்து சசிகலா… Read More
அமெரிக்கா, இந்தியா உறவு அடுத்த ஆண்டு மேலும் வலுவடையும் – வெள்ளை மாளிகை தகவல்
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முதன்மை துணை தேசிய ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறியுள்ளதாவது: இந்தியா-அமெரிக்கா வரலாற்றில், 2022 ஆண்டு… Read More
பருவதமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் – வனத்துறை அறிவிப்பு
கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4 ஆயிரத்து 560 அடி உயரத்தில் ஸ்ரீபிரம்பராம்பிக்கை உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு பவுர்ணமி நாட்களிலும், பிறநாட்களிலும் ஏராளமான… Read More
கும்பகோணத்தில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி (வயது 38). இவர் 2017ம் ஆண்டு முதல் இந்து முன்னணி மாநகரச் செயலாளராக உள்ளார். இவர் தனது… Read More