Tamil
‘சென்னை ஒன்று’ செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு – தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் பஸ், மெட்ரோ ரெயில், புறநகர் மின்சார ரெயில் மற்றும் வாடகை ஆட்டோ, கார் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒன்றிணைக்கும்… Read More
சென்னையில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகளின் விபரம் வெளியீடு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.… Read More
தங்கம் விலை குறைந்தது – ஒரு சவரன் ரூ.84,080 க்கு விற்பனை
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத… Read More
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 5 ஆம் தேதி பா.ம.க போராட்டம் – டாக்டர்.ராமதாஸ் அறிவிப்பு
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது: வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு கோரி மாநிலம் முழுவதும் வருகிற டிசம்பர் 5-ந்தேதி போராட்டம் நடத்தப்படும். டிச.5-ந்தேதி ஒவ்வொரு… Read More
த.வெ.க தலைவர் விஜய் நாளை மறுநாள் கரூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் கடந்த 13-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் நாளான 13-ந்… Read More
லடாக் வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு – அமைதி திரும்பியதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய… Read More
வெனிசுலா நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது… Read More
தீபாவளி பண்டிகைக்கு 4,253 சிறப்பு பஸ்கள் – போக்குவரத்து துறை ஆலோசனை
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள்… Read More
நவராத்திரி விழாவை முன்னிட்டு போபாலில் இறைச்சி, மீன், முட்டை விற்கத் தடை
நாடு முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி உள்ளது. வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் நவராத்திரி பண்டிகையை… Read More
உத்தரபிரதேசத்தில் சாதி சார்ந்த ஊர்வலங்களுகு தடை – விதிமுறைகளை பிறப்பித்த அரசு
சாதிய பெருமிதம் என்பது தேச விரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது. ஆகவே சாதிய அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அலகாபாத்… Read More