X

Tamil

கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பேட்டி வருமாறு:- தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3… Read More

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 12 ஆம் தேதி வரை நீட்டிப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பிறகு, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான… Read More

புதுச்சேரியில் பந்த் போராட்டம் – போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கியது

இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து, இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது. இதன்படி… Read More

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118 வது பிறந்தநாள் – தமிழக அரசு சார்பில் மரியாதை

'தினத்தந்தி' பத்திரிகை நிறுவனர், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் அவரது சிலைக்கு… Read More

அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2012-ம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பல காரணங்களால் பலர்… Read More

முல்லை பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை! – தமிழக விவசாயிகள் கண்டனம்

கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தின் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. தென் மாவட்டங்களில்… Read More

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 73 லட்சம் பேர் பதிவு – தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு… Read More

கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை – ரோகித் சர்மா கருத்து

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில்… Read More

ஒரு ஆண்டில் அதிக வெற்றிகள் – பாகிஸ்தான் சாதனையை முறியடித்தது இந்திய அணி

ஐதராபாத்தில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சாதனை படைத்தது. இந்த ஆண்டில் 20 ஓவர்… Read More

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டி – பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை முடிந்த 3 போட்டிகளின் முடிவில் 2-1… Read More