Tamil
உலக அளவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 60 கோடியை தாண்டியது
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. பல அலைகளாக பரவி வரும் இந்த… Read More
மீனவர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு விசைப்படகு மற்றும் 6 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை… Read More
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம்… Read More
மிளகாய் வற்றல் விலை ஏற்றம் – மக்கள் அதிர்ச்சி
மக்களின் அன்றாட வாழ்வில் தேவையான மளிகை பொருட்களில் மிகவும் இன்றியமையாதது மிளகாய் வற்றல் ஆகும். இந்தநிலையில் சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் ஒரு கிலோ மிளகாய்… Read More
கடற்கரை தூய்மை இயக்கம் மூலம் 20 நாட்களில் 200 டன் கழிவுகள் நீக்கம்
கடந்த ஜூலை 5ந் தேதி அன்று தொடங்கப்பட்ட 75 நாள் கடற்கரை தூய்மை இயக்கம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பிரபலங்கள், திரைப்பட ஆளுமைகள், மாணவர்கள் உள்பட… Read More
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோா்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க… Read More
தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை!
தமிழகத்தில் உயர்ந்த மலைச்சிகரமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளது. நேற்று வார விடுமுறை என்பதால் மலைச்சிகரத்தில் சுற்றுலா பயணிகள் பலர் இயற்கை அழகை கண்டு… Read More
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாத பேராலய ஆண்டு விழா இன்று தொடங்குகிறது
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் 'லூர்து' நகர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட… Read More
பிரதமரின் மக்கள் நிதித்திட்ட அணுகுமுறையை நாடு ஏற்றுக்கொண்டது – அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பிரதமரின் மக்கள் நிதித்தி்ட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி தமது சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின் 8வது ஆண்டு… Read More
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றம் – காவிரியில் வெள்ளப்பெருக்கு
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே அந்த அணைகள் நிரம்பி உள்ளதால்… Read More