Tamil
இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர்,… Read More
திமுக எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்தில் ரூ.11 கோடி வசூல்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனைச்சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அண்டை மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த பல ஆண்டுகளாக மொய் விருந்து விழா நடத்தப்பட்டு… Read More
திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணத்தில் கிராமத்துக்கு சாலை அமைத்துக்கொடுத்த இன்ஜினியர்
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சந்திரசேகரன் (வயது 31). இவர் சென்னையில் உள்ள எச்.சி.எல். நிறுவனத்தில் சாப்ட்வேர்… Read More
கடத்தி செல்லப்பட்ட நாமக்கல் தொழிலதிபர் சடலமாக மீட்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 36). இவருடைய மனைவி திவ்யபாரதி (29). கவுதம் வெப்படையில்… Read More
துடிப்பான மனிதராக வலம் வர வேண்டும் – விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read More
வேலூர், ஆம்பூர் மாவட்டங்களில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளில் இன்று 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பரிதா குழுமத்துக்கு பரிதா ஷூஸ், பரிதா லெதர் வார் உட்பட 11 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுமம் ஷூ… Read More
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 62 வருடங்கள் சிறை தண்டனை – கேரள நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு
கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி… Read More
பேராவூரணி லாரியில் கடத்தி வரப்பட்ட 700 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேரிடம் போலீசார் விசாரணை
தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, போலீஸ் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு… Read More
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் – சோனியா காந்திக்கு எதிர்ப்பாளர்கள் கடிதம்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதனால் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்றார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவரால்… Read More
மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் – மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற மாநில ஆணையம் பரிந்துரை
முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. உதயசூரியன்… Read More