Tamil
இந்த ஆண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படும் – புதுவை பட்ஜெட்டில் தாக்கல்
புதுவை சட்ட சபை இன்று கூடியது. நிதி பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் வருமாறு:- புதுவை அரசு… Read More
1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றூண்டு உணவு தயாரிக்க 5 அம்மா உணவகங்கள் தேர்வு
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடை நிறுத்தலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர்… Read More
மெட்ராஸை சென்னையாக்கியவர் கலைஞர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னையின் 383-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர்… Read More
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11-ந் தேதி சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சி விதிகளில்… Read More
போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்களை உயர்த்த அரசு முடிவு
போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்களை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இம்மாத இறுதியில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து துறையில் வாகனங்களை… Read More
தமிழகத்தில் ஆளுமை இல்லாததால் தமிழ் அறிஞர்கள் பற்றி தெரியவில்லை – சீமான்
தமிழ் இலக்கிய பேச்சாளரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நெல்லை கண்ணன் மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து… Read More
கஞ்சா வியாபாரிகளால் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட சிறுமி மீட்பு
போலீசார் நடத்தி வரும் கஞ்சா வேட்டையில் சிக்கிய இளம்பெண்ணும், அவர் சீரழிக்கப்பட்ட விதமும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. போதை பொருள் ஒழிப்பு வேட்டை தமிழகம் முழுவதும்… Read More
ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர்… Read More
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – மகிந்த ராஜபக்சே அறிவிப்பு
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி அந்நாட்டையே ஒரு புரட்டு புரட்டி போட்டு உள்ளது. வரலாறு காணாத வகையில் அத்யாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்து… Read More
இந்திய கிரிக்கெட் வீரர் சாகல் மனைவியை விவாகரத்து செய்கிறாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாகல். இவரது மனைவி தனஸ்ரீவர்மா. இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. இதற்கிடையே சாகல் தனது… Read More