X

Tamil

ரசிகர்களுடன் சேர்ந்து ‘திருச்சிற்றம்பலம்’ படம் பார்த்த நடிகர் தனுஷ்

யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 'திருச்சிற்றம்பலம்' இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர்,… Read More

அமீர் கானின் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் கைது

ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' திரைப்படம் உருவாகியது. இதில் இந்தி நடிகர்… Read More

சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் – தாய் உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி,… Read More

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 8,813 ஆகவும், நேற்று 9,062 ஆகவும் இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி… Read More

காவிரியில் வீணாக களக்கும் நொய்யல் ஆற்றின் 15 டி.எம்.சி தண்ணீர்

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி திருப்பூர், ஒரத்துப்பாளையம் அணை வழியாக காவிரியில் கலக்கும் ஆறாக நொய்யல் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும்… Read More

31 பேர் சேர்ந்து நடத்திய மொய் விருந்து – ஒரே நாளில் ரூ.15 கோடி வசூலாகி சாதனை

புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையில் பாரம்பரிய நிகழ்வான மொய்விருந்து விழாக்கள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.… Read More

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு

அ.திமு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம்… Read More

எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி.ஆரால் தொண்டர்களுக்கான இயக்கமாக தொடங்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும்… Read More

ஆன்லைன் ரம்மியை தடுக்க அவசர சட்டம் கொண்டு அருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்கள் மூலம் பலர் பணத்தை இழந்து வருகின்றனர். பல பேர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி விடுவதால் கடன் வாங்கி விளையாடும் அளவுக்கு… Read More

அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது

அரும்பாக்கம் பெடரல் வங்கி கிளையில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில்… Read More