செய்திகள்
கலைஞர் உரிமைத்தொகை திட்டம் – 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக தகவல்
அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15-ந்தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து… Read More
பாலியல் புகாரை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்த கேரள காங்கிரஸ் இளைஞரணி தலைவர்
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்தவர் ராகுல் மம்கூத்தத்தில். இவர் எம்.எல்.ஏ. ஆகவும் உள்ளார். இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார்… Read More
ஆன்லைன் சூதாட்ட மசோதா மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது
ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவுக்கு (Online Gaming Bill) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதாவின் கீழ், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டு, அதை ஊக்குவிப்பவர்களுக்கு… Read More
மதுபான கடையில் குவியும் த.வெ.க தொண்டர்கள்!
த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள்… Read More
பா.ஜ.க பூத் கமிட்டி மண்டல மாநாடு – நாளை திருநெல்வெலி வருகிறார் அமைச்சர் அமித்ஷா
தமிழக சட்டசபைக்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி அரியணை ஏற அ.தி.மு.க.வும்… Read More
அமித்ஷாவின் வருகை த.வெ.க மாநாட்டை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெறுகிறது. அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை… Read More
அமெரிக்காவின் FBI-ஆல் தேடப்பட்டு வந்த டாப் 10 பட்டியலில் உள்ள பெண் இந்தியாவில் கைது
அமெரிக்காவின் FBI-ஆல் தேடப்பட்டு வரும் டாப் 10 (Top 10 Most Wanted) பட்டியலில் இருந்த பெண், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய அதிகாரிகள் மற்றும் இன்டர்போல்… Read More
சிறப்பு பாடலுடன் மாநாட்டு மேடைக்கு எண்ட்ரி கொடுத்த த.வெ.க தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது. அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும்… Read More
மும்பையில் 5 வது நாளாக தொடரும் கனமழை – மக்கள் பெரும் அவதி
மும்பையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக நேற்றும், நேற்று முன்தினமும் மும்பையில் புறநகர் பகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு மிக… Read More
10 வது நாளாக தொடரும் மீனவர்கள் வேலை நிறுத்தம் – ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் முடக்கம்
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதியை… Read More