X

செய்திகள்

அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி – அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வந்த நிகிதா என்ற பெண் காரில் வைத்திருந்த நகை மாயமான புகாரில் அங்கு பணியாற்றிய காவலாளி அஜித்குமார் குற்றப்பிரிவு… Read More

1 முதல் 8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – மாநில கல்விக்கொள்கையில் அறிவிப்பு

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநில கல்விக்கொள்கையின்படி, தமிழகத்தில் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு… Read More

பிரதமர் மோடியை சந்தித்த கமல்ஹாசன் – கீழடி குறித்து கோரிக்கை

கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார். ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை… Read More

சுதந்திர தின விடுமுறை – சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை-செங்கோட்டை சிறப்பு ரயில்( 06089) ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு 09.55… Read More

அமலாக்கத்துறை நேராமையின்றி செயல்படக்கூடாது – உச்ச நீதிமன்றம் காட்டம்

அமலாக்கத்துறையின் (ED) செயல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான விமர்சித்துள்ளது. வழக்கு ஒன்றில் 2022இல் வழங்கப்பட்ட தீர்ப்பின் மறுசீராய்வு மனுக்களை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த்,… Read More

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் 12 அம தேதி முதல் தொடங்குகிறது

தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி… Read More

வாக்கு திருட்டு விவகாரம் – பெயர் உள்ளிட்ட விவரங்களை வழங்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். இன்று… Read More

தெருக்களுக்கே சென்று தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் 9 ஆம் தேதி தொடங்குகிறது

தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம்… Read More

ஆந்திராவில் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு அருகே உள்ள பழைய பொருட்கள் சேகரிப்பு கடையில் எரிவாயு… Read More

மீண்டும் அமெரிக்காவுக்கு அரசு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் ராணுவ தளபதி!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள… Read More