செய்திகள்
21-ம் நூற்றாண்டு இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு – பிரதமர் மோடி பெருமிதம்
மலேசியாவில் ஆசியான் மாநாடு நடக்கிறது. அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த மாநாட்டில் வீடியோ… Read More
தொடர் சரிவில் தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்பட்டது. இதுவரை இல்லாத வகையில்… Read More
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை – வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நிலைக்கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில்… Read More
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அந்த வகையில்,… Read More
தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு
கோவை மாட்டம் தொண்டாமுத்தூர் அருகே உணவு, குடிநீர் தேடி வந்த 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. வயலில் அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பியை… Read More
டெல்லியில் 4 குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்
டெல்லி ரோஹினி பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணி அளவில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். டெல்லி, பீகார் போலீசார் இணைந்து நடத்திய துப்பாக்கிச்… Read More
சபரிமலை கோவில் தங்கம் திருட்டு வழக்கு – மேலும் ஒருவர் கைது
சபரிமலை கோவிலின் துவார பாலகர்கள் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. தங்கம் மாயமானதாக புகார்… Read More
அடுத்த வாரம் தென் கொரியாவுக்கு செல்லும் டொனால்டு டிரம்ப் பங்கேற்பு – ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா
உலக நாடுகளின் வர்த்தகப் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா ராணுவம் அதி நவீன ஏவுகணைகளைத் தயாரித்து சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதற்கிடையே, தென் கொரியாவில் அடுத்த… Read More
தாம்பரம் – செங்கல்பட்டி இடையே 4 வது ரெயில் பாதை – ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல்
தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான நான்காவது ரெயில் பாதை திட்டத்துக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் 757.18 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ளது. இதுதொடர்பாக… Read More
நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வெடித்து விபத்து 39 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு டேங்கர் லாரியில் நேற்று பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டது. நைஜர் மாகாணத்தின் கட்சா… Read More