செய்திகள்
கன்னியாகுமரி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை – 150 கிலோ கெட்டுப்போன உணவுகள் அழிப்பு
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா… Read More
நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து… Read More
வயநாட்டில் 2 வது நாளாக நீடிக்கும் மீட்பு பணிகள்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை… Read More
ஈரான் அதிபராக பதவி ஏற்ற மசூத் பெசஸ்கியான்
ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரசி கடந்த மே 17 ஆம் தேதி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். எனவே அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான… Read More
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை… Read More
முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி
அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று [ஜூலை 30] அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்… Read More
என்னை எவ்வளவு இழிவுப்படுத்தினாலும், தொடர்ந்து போராடுவோம் – அனுராக் தாகூரின் சாதி வெறி தாக்குதலுக்கு ராகுல் காந்தி பதிலடி
பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக உள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி… Read More
20 பெண்களை திருமணம் செய்து ஏமாற்ற நபர் கைது
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி அவர்களிடம் இருந்து விலைமதிப்புள்ள பெருட்களை கெள்ளையடித்த 43 வயது நபர் மகாராஷ்டிராவில்… Read More
பாகிஸ்தானில் பழங்குடியின மக்களுக்கிடையே வெடித்த வன்முறை – 36 பேர் பலி
வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களுக்கிடையே வெடித்த மோதலில் 36 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வாழும் மேல் குர்அம் [Upper… Read More
நிரம்பும் தருவாயில் மேட்டூர் அணை!
கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்… Read More