செய்திகள்
திமுக சார்பில் நாளை சென்னையின் 4 இடங்களில் கண்டன ஆர்பாட்டம்
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்ட… Read More
டெல்லியில் பிரமாண்ட தமிழ்நாடு இல்லம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, புதுடெல்லி, சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய்… Read More
பாராளுமன்ற மேல் சபையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்க மறுப்பதாக புகார்
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் 5-ம் நாளான இன்று பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.… Read More
இந்துக்களுக்கு ஆபத்து – மேர்கு வங்காளத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற பா.ஜ.க எம்பி வலியுறுத்தல்
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே நேற்று பீகார் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பகுதிகளை யூனியன் பிரதேசங்களாக மாற்ற வேண்டும் என்று… Read More
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர் – விசாரணை தள்ளி வைப்பு
கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா். இதையடுத்து ராகுல் காந்தி மீது… Read More
இலங்கையில் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில்… Read More
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை – பில்லூர் அணை மீண்டும் நிரம்பியது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்பிடிப்பு பகுதிககள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக… Read More
கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை – பிரதமர் மோடி பேச்சு
காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியில் 1999-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி ஆக்கிரமித்தது. அப்போது பிரதமராக வாஜ்பாய் இருந்தார். காஷ்மீரில் உள்ள கார்கில்… Read More
கே.எஸ்.ஆர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு 70 ஆயிரம் கன அடியாக உயரவு
காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையும் 2-வது முறையாக நேற்று நிரம்பியது. கேஆர்எஸ் எனப்படும் இந்த அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும்.… Read More
வங்காளதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர் – வெளியுறவுத்துறை தகவல்
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு… Read More