X

செய்திகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – 4 முக்கிய ஆணைகள் வெளியீடு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம்,… Read More

புதிய ரெயில்களின் அட்டவணை 2025 ஆம் ஆண்டு வெளியிடப்படும் – ரெயில்வே துறை அறிவிப்பு

ரெயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்படும். இந்த அட்டவணையில் புதிய ரெயில்களின் இயக்கம், கூடுதல் ரெயில்… Read More

நூடில்ஸ் தொண்டையில் சிக்கி 3-ம் வகுப்பு சிறுமி பலி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்தவர் சோஜன். அவருடைய மனைவி ஜினா. இவர்களது மகள் ஜோவானா (வயது 8). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில்… Read More

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு முன்பாக பாராளுமன்ற… Read More

கமலா ஹாரிஷ்க்கு அதிபராக அதிக வாய்ப்பு இருக்கிறது – பிபிசி கருத்துகணிப்பில் தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள்… Read More

பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு… Read More

மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வுகள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2024-ம் ஆண்டில் மருத்துவ துறையில் 21 பிரிவுகளில், 3,645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் வரும் டிசம்பருக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.… Read More

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நில மோசடி வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை… Read More

அமைச்சர் முத்துச்சாமி பதவி விஅமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் பேட்டிலக வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: *… Read More

தமிழகத்தில் மேலும் 4 நகராட்சிகள் உதயம் – சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்

தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது,… Read More