X

செய்திகள்

பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில்… Read More

ஜெயலலிதாவுக்கு அடுத்து வலிமை மிகுந்த பெண் தலைவர் பிரேமலதா தான் – எல்.மே.சுதீஷ் கருத்து

ஜெயலலிதாவும் பிரேமலதாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் எல்.கே.சுதீஷ் பகிர்ந்ததால் அரசியல்… Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

டெல்லியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்துவைத்தார். பாபா காரக் சிங் மார்க் பகுதியில் 184 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி… Read More

குறைந்த விலையில் விமான டிக்கெட்! – ஏர் இந்தியா அறிவித்த சுதந்திர தின சலுகை

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 'ஃப்ரீடம் சேல்' டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது. அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க்கில் ரூ.1,279… Read More

அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் புறக்கணிப்பட்டது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

உடுமலையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- * அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் புறக்கணிப்பட்டது. * அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறார்களா?… Read More

கேரள எம்.பி-க்கள் பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

கேரளா எம்.பி.க்கள் பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு நேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக… Read More

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறைக்கு சிபிஎஸ்சி ஒப்புதல்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு… Read More

தேர்தல் ஆணையம், நீதிமன்றம் அல்ல – ப.சிதம்பரம் காட்டம்

தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான சுதந்திரமான அமைப்பு மட்டும்தான். அது கோர்ட்டு அல்ல என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் தேர்தல்… Read More

12 ஆண்டுகால சேவை, ஒரு இரவில் பறிபோனது! – திடீர் வேலை இழப்பால் கதறும் 400 குடும்பங்கள்

10 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர்கள் அமைதியாகவும் விடாமுயற்சியுடனும், தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டத்தின் பின்னணியில் பணியாற்றி வந்தனர். வெள்ளப் பேரழிவோ, கொரோனா உச்சக்கட்டமோ, எந்த… Read More

தாம்பரம் அரசு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் விழாக்களில் அந்தந்த பகுதி மக்களுக்கு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கி குறை… Read More